சமூக மற்றம் தனிமனித மாற்றத்தில் தொடங்குகிறது. தனிமனித மாற்றம் வாழ்வியல் அநுபவங்களிலும் பண்புப்பதிவுகளிலும் மலர்கிறது. பண்புப்பதிவுகளை ஏற்படுத்துவதில் கல்வியும் சமூகமும் அக்கறை எடுக்காதவரை காலத்தின் பரிணாமத்தில் வாழ்வியல் அநுபவங்களின் மூலம் மாற்றம் மலர நெடுங்காலம் காத்திருக்க வேண்டியதிருக்கும்....!!!
நன்றி - முருகன் ஆச்சாரி.

No comments:
Post a Comment